முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 11 கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் முற்றுகை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த

Updated On : 12 ஜனவரி, 2015 at 12:55 PM
பகிர்:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம்  ஏ வெள்ளோடு, நத்தம்மாடிபட்டி, தில்லமநாயக்கன்பட்டி, வீரக்கல், உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.