தற்போதைய செய்திகள்

நாடு சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் உள்ளது: மம்தா பானர்ஜி

நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள

DIN


நாடு சூப்பர் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், சர்வதேச ஜனநாயக நாளான இன்று, நாட்டின் அரசியல் சட்டகத்தின் மாண்புகளை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒரு முறை நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். 

நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT