கோப்புப்படம். DIN
தற்போதைய செய்திகள்

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று புறப்படும் நேரம் பற்றி...

DIN

நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்குப் புறப்படும், இணைப்பு ரயில் காலதாமதமாக வருவதால் இன்று தாமதமாகப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கன்னியாகுமரி - திப்ரூகர்க் விவேக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்பட வேண்டிய நிலையில் 3 மணி நேரம் தாமதமாகஇரவு 8.25 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT