மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை(அக்.23) 120 அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கனஅடியாக நீடிக்கிறது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி

மேட்டூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

Mettur Dam water level remains at 120 feet for the 4th day...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸ்கியூட்டிவ் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஐஃபோன் 17 ப்ரோ! காரணம் என்ன?

ரூ. 100 கோடி வசூலித்த அறிமுக இயக்குநர்கள்!

பொன்மேனி... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT