கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!
சோயா பீன்ஸ் பருப்புகளை உளுந்துக்குப் பதிலாக போட்டு ஆட்டி இட்லி சுட்டால், இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
உங்களிடம் உள்ள அரிசியில் சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா, அரிசி வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள் சாதம் வெள்ளையாக இருக்கும்.
நெய் ஜாடியில் ஒரு சிறிய வெல்லக்கட்டியை போட்டு மூடி வைத்துவிட்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் நெய் கெட்டுப்போகாது.
சோயா பீன்ஸ் பருப்புகளை உளுந்துக்குப் பதிலாக போட்டு ஆட்டி இட்லி சுட்டால், இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
Advertisement
Advertisement
எப்போதும் சாம்பாரில் பெருங்காயத்தைப் பொரித்துத்தான் சேர்ப்போம். மாறுதலாக கொத்துமல்லி விதைகளை சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாம்பாரில் சேர்த்துப் பாருங்கள். அதன் மணமே அலாதிதான்.
- கீதா ஹரிஹரன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.