முகப்பு
செய்திகள்

எண்ணெய் குடிக்காத உளுந்து வடை செய்வது எப்படி?

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, லேசாக சுட வைத்த நீர் விட்டு கெட்டியாக பிசைந்து

Updated On : 4 டிசம்பர் 2018, 2:38 pm IST
பகிர்:

வடைக்கு வேண்டிய உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடவும். பிறகு மீண்டும் ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, மிளகு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்து எடுத்து வடை தட்டினால் சிறிது கூட எண்ணெய் குடிக்காது.வடையும் நன்றாக இருக்கும்.

**

முதல் நாளே பட்டாணி, கொண்டைக்கடலை ஊற வைக்க மறந்து விட்டால் ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக ஊறி விடும்.

Advertisement

Advertisement

**

பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

- வீட்டுக்குறிப்புக்கள் என்ற நூலிலிருந்து - சி.பன்னீர்செல்வம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments