முகப்பு
நூல் அரங்கம்

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா?

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா? - பேராசியர் மு.நாகநாதன்; பக்.350; ரூ.375; கதிரொளி பதிப்பகம், சென்னை. )044-24321067. இந்திய அரசியல் அமைப்பு குறித்த பளிச்சென்ற விவரங்கள் உள்ள நூல்.

Updated On : 20 செப்டம்பர் 2012, 7:13 am IST
பகிர்:

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா? - பேராசியர் மு.நாகநாதன்; பக்.350; ரூ.375; கதிரொளி பதிப்பகம், சென்னை. )044-24321067.

இந்திய அரசியல் அமைப்பு குறித்த பளிச்சென்ற விவரங்கள் உள்ள நூல். மத்திய அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கிறது. அரசியல் சட்ட அமைப்பை உருவாக்கியவர்களின் அரசியல் நிர்வாக நோக்கம் சிதறியுள்ளது என்பது இந்நூலாசிரியரின் வாதம். அதிகாரத்தைப் பரவலாக்கி உண்மையான மக்களாட்சி ஏற்பட வேண்டும் என ஆசிரியர் பல்வேறு ஆவணங்களையும் செய்திகளையும் அடிப்படையாக்கி எளிய நடையில் எழுதியுள்ளார். நமது குடியரசு கூட்டாட்சி தன்மை கொண்டது:ஆனால் செயல்முறையில் கூட்டாட்சி இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர். மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் இந்தக் கேள்வி எழுவது விந்தையே. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருக்கும் நூலாசிரியர் இந்த கேள்வியை எழுப்புவது ஆச்சர்யத்தை அளித்தாலும் இந்திய அரசியலமைப்பு குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments