ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா
ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:27 PM
ஆரணி: ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.
ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியதை முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனத்தில் உலா சென்றது.
மேலும் தொடர்ந்து சுவாமி தினமும் கருடவாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement