செய்திகள்

கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்

DIN

சென்னையை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

16 வயதான பிரணவ் வெங்கடேஷ் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016இல் இளம் வீரர்களுக்கான சாம்பிய்ன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

2014இல் தேசிய அளவில் இடையிலான செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் பிரணவ் வெங்கடேஷ் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT