6ஆவது முறையாக ஜாமீன் கோரி பேராசிரியை நிர்மலா தேவி மனு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கோரி 6ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கோரி 6ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடம் செல்லிடப்பேசியில் பாலியல் பேரம் பேசியதாக வெளியான உரையாடல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி 6 ஆவது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.