பேரறிவாளன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.

DIN


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வந்தாா்.

ஜூன் 28-ம் தேதியுடன் பரோல் முடிந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்தார். 

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT