தமிழ்நாடு

கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது

DIN


சென்னை: சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,784 ஆக இருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 200-ஐத் தாண்டியது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,36,072 ஆக உள்ளது. இவர்களில் 2,30,131 பேர் குணமடைந்துள்ளனர். 4,157 பேர் பலியாகிவிட்டனர். தற்போது 1,784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 214 பேரும் அடையாறில் 192 பேரும் தேனாம்பேட்டையில் 176 பேரும் அண்ணா நகரில் 175 பேரும் அம்பத்தூரில் 169 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதித்து அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 512 பேர் பலியாகியுளள்னர். அண்ணாநகரில் 25,188 பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT