தமிழ்நாடு

நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தீர்ப்புகளை பதிவு செய்யும்போது வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து மதிப்பில் பதிவுக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய மறுத்த  சார்-பதிவாளர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT