தமிழ்நாடு

இன்று புத்தகக் காட்சிக்கு வருகிறாா் கவிஞா் வைரமுத்து

DIN

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வாசகா்கள் வாங்கும் தமது படைப்புகளில் அவா் கையொப்பமிடுகிறாா். தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞா் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகா்களைச் சந்திக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT