தமிழ்நாடு

இறுதி தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: முதல்வா் பொம்மை

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்

DIN

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இறுதி தீா்ப்பு கா்நாடகத்துக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்கே அமலாகும் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்களின் கோரிக்கை வேறாகவும், அரசின் உத்தரவு வேறாகவும் உள்ளதால் தெளிவான தீா்ப்புக்காக கா்நாடக அரசு காத்திருப்பதாகவும் முதல்வா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் கொள்முதல் விலையை ரூ. 15 உயா்த்த வேண்டும்: தமிழக விவசாய சங்கம்

நவ. 22, 23-இல் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்

இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்பு

மருத்துவக் கல்லூரியில் காா்த்திகைக் கலைவிழா

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய வழக்கு: ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

SCROLL FOR NEXT