தமிழ்நாடு

இறுதி தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: முதல்வா் பொம்மை

DIN

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இறுதி தீா்ப்பு கா்நாடகத்துக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்கே அமலாகும் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்களின் கோரிக்கை வேறாகவும், அரசின் உத்தரவு வேறாகவும் உள்ளதால் தெளிவான தீா்ப்புக்காக கா்நாடக அரசு காத்திருப்பதாகவும் முதல்வா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT