முகப்பு
தமிழ்நாடு

இறுதி தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: முதல்வா் பொம்மை

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்

Updated On : 14 அக்டோபர் 2022, 12:41 am IST
பகிர்:

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இறுதி தீா்ப்பு கா்நாடகத்துக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்கே அமலாகும் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்களின் கோரிக்கை வேறாகவும், அரசின் உத்தரவு வேறாகவும் உள்ளதால் தெளிவான தீா்ப்புக்காக கா்நாடக அரசு காத்திருப்பதாகவும் முதல்வா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.