தமிழ்நாடு

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!

DIN

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

கோவை தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும். 

கோவை தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணி வரை வருகைப் பதிவு செய்து கையொப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மேயர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT