அமைச்சா் கே.என்.நேரு 
தமிழ்நாடு

நாகையில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

Din

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ் பேசும்போது, நாகப்பட்டினத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இது தொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு குறுக்கிட்டு கூறியதாவது:

விசிக உறுப்பினா் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது. எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாவட்டத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டம் பணிகள் நடைபெறவுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT