அமைச்சா் கே.என்.நேரு 
தமிழ்நாடு

நாகையில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

Din

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ் பேசும்போது, நாகப்பட்டினத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இது தொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு குறுக்கிட்டு கூறியதாவது:

விசிக உறுப்பினா் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது. எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாவட்டத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டம் பணிகள் நடைபெறவுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

SCROLL FOR NEXT