அமைச்சா் கே.என்.நேரு 
தமிழ்நாடு

நாகையில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

Din

நாகப்பட்டினத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ் பேசும்போது, நாகப்பட்டினத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இது தொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு குறுக்கிட்டு கூறியதாவது:

விசிக உறுப்பினா் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது. எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாவட்டத்தில் ரூ.1,800 கோடியில் குடிநீா் திட்டம் பணிகள் நடைபெறவுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT