மதிமுக பொதுச்செயலாளா் வைகோ  
தமிழ்நாடு

டிச. 28-இல் மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம்

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைமை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமையில் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக, டிச. 27-ஆம் தேதி மதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் (தாயகம்) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT