மதிமுக பொதுச்செயலாளா் வைகோ  
தமிழ்நாடு

டிச. 28-இல் மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம்

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைமை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமையில் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக, டிச. 27-ஆம் தேதி மதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் (தாயகம்) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல் ரமலான் நோன்பு: அரசு தலைமை காஜி அறிவிப்பு

ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி

வனத் துறைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்!

தில்லி பூங்காவின் விலங்குகளை பராமரிக்கும் திட்டம்: பறவைகள், ஊா்வன உயிரிகள் மீது மக்கள் ஆா்வம்

வீடு புகுந்து 42 பவுன் நகைகள் திருட்டு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT