பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!
பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்...
நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார்.
காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்;
கணுப் பொங்கல் (ஜன.15) நேரம்:
Advertisement
Advertisement
காலை 5.40 மணிக்கு மேல் காலை 6.25 மணிக்குள் கணுப்பிடி வைப்பது நல்லது.
தகவல்: ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.