பொங்கல் வைக்க உகந்த நேரம் 
தமிழ்நாடு

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்...

Din

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார்.

காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்;

கணுப் பொங்கல் (ஜன.15) நேரம்:

காலை 5.40 மணிக்கு மேல் காலை 6.25 மணிக்குள் கணுப்பிடி வைப்பது நல்லது.

தகவல்: ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT