FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்...

Updated On : 13 ஜனவரி 2025, 2:37 am IST
பொங்கல் வைக்க உகந்த நேரம்
பகிர்:

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார்.

காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்;

கணுப் பொங்கல் (ஜன.15) நேரம்:

Advertisement

Advertisement

காலை 5.40 மணிக்கு மேல் காலை 6.25 மணிக்குள் கணுப்பிடி வைப்பது நல்லது.

தகவல்: ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments