முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கோப்புப் படம்
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை: ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் செய்தியாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் "எம்ஜிஆர் எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தைத் உருவாக்கினார்களோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா வளர்த்தெடுத்தார்களோ - அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

ஒன்றுசேர்ந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை மலரச் செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது. பிரிந்து கிடந்தால், அதற்கு வாய்ப்பில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியப்பட வேண்டுமென்றுதான், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமைக் குரலாக இருந்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம். தவறு செய்தவர்களுக்கு மக்களும் அதிமுகவினரும் சரியான பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்தார்.

The AIADMK has no chance of forming the government.: Former Chief Minister O Panneerselvam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT