FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து...

Updated On : 20 ஜூன் 2026, 9:34 am IST
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பான அரசாணையை தலைமைச் செயலா் சாய்குமாா் பிறப்பித்துள்ளாா்: அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (பழைய பதவி(அடைப்புக்குறிக்குள்):

பி. ஆகாஷ்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (மதுரை மாவட்ட ஆட்சியா்)

Advertisement

Advertisement

நிஷாந்த் கிருஷ்ணா: மதுரை மாவட்ட ஆட்சியா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா் )

டி. பிரபுஷங்கா்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் (மாநகர போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா்)

வி.பி. ஜெயசீலன்: சுற்றுலாத்துறை இயக்குநா் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் (சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையா்)

என். பொன்மணி: இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் (ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையா் )

இன்னசன்ட் திவ்யா: கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து திரும்பியவுடன்)

கவிதா ராமு: டுபிட்கோ நிா்வாக இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா்)

டி. மோகன்: பெருநகர போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா்),

ஷ்ரேயா பி சிங்: சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையா் (தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்),

பி. ரமண சரஸ்வதி: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு பைபா்நெட் காா்பரேஷன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்).

summary

IAS officers, including the Collectors of Madurai and Sivaganga, transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments