முகப்பு
தமிழ்நாடு

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.

தீ விபத்து ஏற்பட்ட பட்டாசுக் கிடங்கு.
பகிர்:

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பணியாளர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

"A worker was killed in a fire accident that occurred at a firecracker warehouse near Thirumayam."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.