திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி
திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.
திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பணியாளர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
summary