ரயிலில் தொடரும் தொல்லைகள்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போர், அரவானிகள், புத்தகம் விற்போர், சி.டி.க்கள் விற்பவர்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போர், அரவானிகள், புத்தகம் விற்போர், சி.டி.க்கள் விற்பவர்கள் என பலரது தேவையற்ற தொல்லைகளுக்கு பயணிகள் உள்ளாகின்றனர். இவர்களில் சிலர், பயணிகள் அசந்திருக்கும் சமயத்தில் அவர்களது பொருள்களைத் திருடிச் சென்று விடுகின்றனர்.
எனவே இதுபோன்றவர்களை ரயில்வே பகுதிக்கு வராதவகையில் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.