முகப்பு
ஆராய்ச்சிமணி

மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆராய்ச்சிமணி

மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பார்த்தசாரதி கோயில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →