மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பார்த்தசாரதி கோயில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.