முகப்பு
தினமணி கதிர்

நலமிகு உலகினை வரவேற்போம்!

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

Updated On : 21 பிப்ரவரி 2015, 3:20 pm IST
பகிர்:

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட  காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

புளோரசன்ட் (flouresent) போன்ற விளக்குகளால் 300 பவுண்ட் காற்று வெப்பமடையாமல் தடுக்கலாம்.

முறையான காற்று நிரப்பட்ட கார் டியூப்களால் ஆண்டுக்கு 1000 பவுண்ட் கரியமில வாயு உற்பத்தியாகாமல் தடுக்கலாம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.