FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

நலமிகு உலகினை வரவேற்போம்!

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

Updated On : 21 பிப்ரவரி 2015, 3:20 pm IST
பகிர்:

துணிகளைத் துவைத்த பின்னர் காற்றாட  காய வைப்பது நன்று. அதற்குரிய (Dryer) மின்சாதனங்களால் 700 பவுண்ட் கரியமில வாயு காற்றில் கலக்காமல் அணைபோடலாம்.

புளோரசன்ட் (flouresent) போன்ற விளக்குகளால் 300 பவுண்ட் காற்று வெப்பமடையாமல் தடுக்கலாம்.

முறையான காற்று நிரப்பட்ட கார் டியூப்களால் ஆண்டுக்கு 1000 பவுண்ட் கரியமில வாயு உற்பத்தியாகாமல் தடுக்கலாம்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments