முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்ற தமிழர் தலைவர்

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன.

Updated On : 13 ஏப்ரல் 2014, 8:49 am IST
பகிர்:

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன. ஆனால், ஓரிடத்தில்கூட "தமிழ்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்த வில்லை. தமிழர் தலைவராகத் தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான். இவரின் உருவப்படம் 15-12-1960 அன்று இந்தியத் தபால் தலையில் இடம்பெற்றது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments