நூல்கள்...
தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.
திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.
இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.
முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.
நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.
100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.
ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.
யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.