ஞாயிறு கொண்டாட்டம்

நூல்கள்...

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

நெ. இராமன்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.

திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.

இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.

முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.

 நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.

100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.

ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.

யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்

SCROLL FOR NEXT