ஞாயிறு கொண்டாட்டம்

நூல்கள்...

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

நெ. இராமன்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.

திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.

இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.

முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.

 நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.

100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.

ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.

யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT