ஞாயிறு கொண்டாட்டம்

நூல்கள்...

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

நெ. இராமன்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.

திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.

இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.

முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.

 நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.

100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.

ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.

யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT