ஞாயிறு கொண்டாட்டம்

விசித்திரப் பொழுதுபோக்கு...!

மும்பையைச் சேர்ந்த துளசிதாஸ் பார்கர். இவர் 56 ஆண்டுகளாக விதவிதமாக 2,900 சாவி சங்கிலிகளைச் சேகரித்துள்ளார்.

உ.இராமநாதன்

மும்பையைச் சேர்ந்த துளசிதாஸ் பார்கர். இவர் 56 ஆண்டுகளாக விதவிதமாக 2,900 சாவி சங்கிலிகளைச் சேகரித்துள்ளார்.

கலைநுட்பம் மிக்க, பல வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் கொண்ட இந்த சாவி சங்கிலிகள் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை.

இவற்றை நாள்தோறும் பலரும் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT