FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நெதா்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகா்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

Updated On : 9 நவம்பர் 2024, 2:41 am IST
பகிர்:

நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

யூத வெறுப்பாளா்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல், நெதா்லாந்து ஆகிய இரு நாடுகளுமே வன்மையாகக் கண்டித்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments