AP
உலகம்

ரஷிய தலைநகரை வட்டமடித்த உக்ரைன் டிரோன்களால் பரபரப்பு!

மாஸ்கோவில் 34 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன...

DIN

ரஷிய தலைநகர் மாஸ்கோ நகரின் மீது பறந்த உக்ரைன் ராணுவத்தின் 34 டிரோன்கள் இன்று (நவ. 10) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், ரஷிய தலைநகர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தீவிர தாக்குதலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரோன் தாக்குதல்களில் மாஸ்கோவில் 2 வீடுகள் தீக்கிரையாகியத்தாகவும், 52 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ மண்டலத்தில் செயல்படும் 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மாஸ்கோவை தவிர்த்து, ரஷியாவின் பிற பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 36 டிரோன்கள் உள்பட மொத்தம் 70 உக்ரைன் டிரோன்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலான 3 மணி நேரத்திற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை-காரைக்குடி மதுரைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

SCROLL FOR NEXT