நைஜீரியாவில் மீன்பிடித் திருவிழா...
நைஜீரியாவில் மீன்பிடித் திருவிழா...
நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஆற்றில் போட்டிபோட்டு மீன்பிடித்த மீனவா்கள்.
ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்த கலாசார திருவிழா பாதுகாப்பு காரணங்களுக்காக 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.