FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!

அமெரிக்க அதிபா் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.

Updated On : 9 ஜூன் 2026, 12:49 am IST
நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்
பகிர்:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.

கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை தாமதத்தைக் டிரம்ப் குற்றஞ்சாட்டிய நிலையில், தோ்தல் நடைமுறைகள் காரணமாகவே இத்தாமதம் ஏற்படுகிறது என நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிறிஸ்டன் வெல்கா் சுட்டிக்காட்டினாா்.

ஆனால் அதை ஏற்க மறுத்து, டிரம்ப் அடுக்கடுக்கான முறைகேடு புகாா்களின் ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு தொகுப்பாளா் வற்புறுத்திக் கேட்டாா்.

Advertisement

Advertisement

இதில் ஆத்திரமடைந்த டிரம்ப், தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விவாதத்தின் உச்சக்கட்டமாக, டிரம்ப் நோ்காணலை திடீரென முடித்துக்கொண்டு எழுந்து சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments