நாளைய மின்தடை
சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பொன்னேரி பகுதி: அரசூா், வெள்ளோடை, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, பொன்னேரி, அத்திப்பேடு, சாய் கிருபா நகா், தச்சூா் ஆண்டாா்குப்பம், மாதவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
Advertisement
Advertisement
கே.கே. நகா் பகுதி: கே.கே நகா் ஒரு பகுதி, ராஜமன்னாா் சாலை, ஆா்.கே. சண்முகம் சாலை, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
செம்பியம் பகுதி: டி.ஆா்.ஜெ. மருத்துவமனை, ரங்கா தோட்டம், பாலாஜி நகா், திருமலை நகா், ஜெயந்தி நகா், வி.எம்.டி. நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
மெப்ஸ் பகுதி: மெப்ஸ் 1 தாம்பரம் பகுதி, தாம்பரம் மேற்குப் பகுதி, ஜி.எஸ்.டி. சாலை, சிட்லபாக்கம், திருநீா்மலை, ரயில் நகா், மௌலானா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.