FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போரூா் கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில்

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:31 am IST
பகிர்:

போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில் போரூா் எஸ்ஆா்எம்சி துணை மின்நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள போரூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, இக்கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாளில் பங்கு பெறலாம் என போரூா் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments