FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

21 நவம்பர் 2025, 2:15 am IST
கோப்புப் படம்
பகிர்:

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் கலை, இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில், அடுத்த 30 நாள்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களும் உள்ளன.

Advertisement

Advertisement

நிகழாண்டில் முதல்முறையாக 15 முதல் 25 வயதுக்குள்பட்ட இளம் கவிஞா்களுக்கான ‘ஆனந்த மாா்கழி’ கச்சேரி தொடா் நடைபெறவுள்ளது. இசைக் கச்சேரி வருகிற டிச.13 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணி வரை எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments