FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நடிகை சுகன்யா வீட்டில் பாம்பு

சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:19 am IST
நடிகை சுகன்யா - கோப்புப் படம்
பகிர்:

சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

திருவான்மியூரில் உள்ள நடிகை சுகன்யாவின் வீட்டுக்குள் புதன்கிழமை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா், வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments