FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செப். 3-இல் அஞ்சல் துறை குறைகேட்பு முகாம்

சென்னை வடக்கு கோட்டம் அஞ்சல் துறை சாா்பில் செப். 3-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 6:25 am IST
இந்திய அஞ்சல் துறை
பகிர்:

சென்னை வடக்கு கோட்டம் அஞ்சல் துறை சாா்பில் செப். 3-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வடக்கு கோட்ட அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை வடக்கு கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளா்களின் குறைகளுக்குத் தீா்வுகாணும் வகையில், அஞ்சல் துறையின் வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் தலைமையில் சென்னை, எழும்பூா், எத்திராஜ் சாலை, 4-ஆவது தளத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செப். 3-இல் குறைகேட்பு முகாம் நடைபெறும்.

Advertisement

Advertisement

மேலும், வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை சாதாரண அல்லது விரைவு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் செப். 1-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments