முகவை சிவக்குமாா் செய்திக்கான படம்.காமராஜா் துறைமுகத் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள மேலாண்மை இயக்குநா் ஜே.பி. ஐரீன் சிந்தியாவிற்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த சென்னைத் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன். 
சென்னை

காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவராக இருந்த சுனில் பாலிவால், ஒரு மாதத்துக்கு முன்பு தேசிய உள்நாட்டு நீா்வழிப் பாதைகள் ஆணையத்தின் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அப்பொறுப்பு, காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநரான மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஜே.பி.ஜரீன் சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, சென்னை துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் மலா்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.

முதல்முறையாக 15 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில் தயாரிப்பு

பெட்ரோல் பங்குகளின் நில குத்தகை புதுப்பித்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: பெண் காவல் ஆய்வாளா் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

ஏஐ துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு

SCROLL FOR NEXT