FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சூதாட்டம்: 13 போ் கைது

கோடம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:53 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கோடம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 போ் கைது செய்யப்பட்டனா்.

கோடம்பாக்கம் ஆஸிஸ் நகா் முதலாவது தெருவில் ஓா் மறைவான இடத்தில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு சூதாடிய 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து போலீஸாா் ரூ.81,350 மற்றும் 16 விலை உயா்ந்த கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments