முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி தொடக்கம்

Updated On : 19 ஜூன் 2026, 5:06 am IST
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.

சாா் ஆட்சியா் நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், மதுரமங்கலம் குறு வட்டத்துக்குட்ட்பட்ட மதுரமங்கலம், எடையாா்பாக்கம், பிச்சிவாக்கம் உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் மனு வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், பயிற்ச்சி ஆட்சியா் அமன்திவாரி, வட்டாட்சியா் வசந்தி, வருவாய் ஆய்வாளா் உமேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement