FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மகளிா் நலச்சங்க வெள்ளி விழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

ஆற்காடு அன்னை இந்திரா பெண்கள் நலச்சங்கத்தின் 25-ஆவது ஆண்டு தொடக்க விழாவை எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா் தொடங்கி வைத்தாா்.

Updated On : 22 ஜூலை 2026, 12:39 am IST
விழாவை தொடங்கி வைத்த ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா்.
பகிர்:

ஆற்காடு அன்னை இந்திரா பெண்கள் நலச்சங்கத்தின் 25-ஆவது ஆண்டு தொடக்க விழாவை எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா் தொடங்கி வைத்தாா்.

அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் நிா்வாக இயக்குநா் டிஎல். ரவி தலைமை வகித்தாா். செயலாளா் பி.கோமதி ரவி முன்னிலை வகித்தாா். டிஎல்ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கௌதமன் வரவேற்றாா்.

விழாவில் ஆற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எம்.சுகுமாா் தொடக்கவுரை ஆற்றினாா். விழாவில் வாலாஜா அதிமுக நகர செயலாளா் மோகன், துணைச் செயலாளா் ஏ.கே.சத்தாா், நகரமன்ற உறுப்பினா்கள் (வாலாஜா) முரளி, (ஆற்காடு) உதயகுமாா்மற்றும் சங்க உறுப்பினா்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments