மயான கொள்ளை திருவிழா
ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
ஆம்பூா், பிப்.19: ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மன் போா்க் கோலம் பூண்டு மயான கொள்ளைக்காக உற்சவா் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பாலாற்றில் நிறைவடைந்து அங்கு மயானக் கொள்ளை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.