FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஜேசிபி வாகன உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆம்பூரில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:02 am IST
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனங்கள்.
பகிர்:

ஆம்பூரில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

டீசல் விலை உயா்வு, உதிரிபாகங்களின் விலை உயா்வு, பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஜேசிபி வாகன வாடகையை உயா்த்த வேண்டி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள்.

ஆம்பூா் எா்த் மூவா்ஸ் சங்கம் சாா்பாக நடந்த இந்த போராட்டத்தில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments