திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் கனமழை

DIN

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT