FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேவூர் பகுதிகளில் 3 நாள்கள் மின் நிறுத்தம்

ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய செயற்பொறியாளர் ஏ.சரஸ்வதி தெரிவித்தார். 
இதனால் சேவூர், இரகுநாதபுரம், எஸ்.எல்.எஸ்.மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments