சேவூர் பகுதிகளில் 3 நாள்கள் மின் நிறுத்தம்
ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய
ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய செயற்பொறியாளர் ஏ.சரஸ்வதி தெரிவித்தார்.
இதனால் சேவூர், இரகுநாதபுரம், எஸ்.எல்.எஸ்.மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.