FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

போளூா் நகராட்சியில் அடிப்படை வசதிகள்

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகரில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம் தலைமையில் நடைபெற்ற போளூா் நகா்மன்றக் கூட்டம்.
பகிர்:

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகரில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையா் பாரத் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் 18 வாா்டுகளிலும் சுத்தம், சுகாதாரம், குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments