முகப்பு
வேலூர்

பேரறிவாளன் விடுதலை: முருகன் மகிழ்ச்சி

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 18 மே 2022, 4:47 pm IST
பகிர்:

வேலூர்: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு விடியோ அழைப்பு பேசிய வழக்கு தொடர்பாக தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்க்கு பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3- ல் முருகனின் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments