வேலூர்

பேரறிவாளன் விடுதலை: முருகன் மகிழ்ச்சி

DIN

வேலூர்: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு விடியோ அழைப்பு பேசிய வழக்கு தொடர்பாக தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்க்கு பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3- ல் முருகனின் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT