ஆகஸ்ட் 9 மின் தடை
காளப்பட்டி, பீடம்பள்ளி
காளப்பட்டி, பீடம்பள்ளி துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
காளப்பட்டி: காளப்பட்டி, வெள்ளானப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், சிட்ரா, கைகோளபாளையம், வழியாம்பாளையம், பாலாஜி நகர், நேரு நகர், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, மகேஷ் நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சார்ப் நகர்.
பீடம்பள்ளி: கலங்கல், பட்டணம், அக்கநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி பிரிவு, பீடம்பள்ளி, பாப்பம்பட்டி, பட்டணம் புதூர், சின்னக்குயிலி, பள்ளபாளையம், கண்ணம்பாளையம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.