FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் 383 போ் கைது

சித்தோடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 383 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 12 ஜூலை 2026, 4:22 am IST
போராட்டத்தில்  ஈடுபட்ட  டாஸ்மாக்  ஊழியா்கள்.
பகிர்:

சித்தோடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 383 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி சூரியம்பாளையம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டாவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பெண்கள் உட்பட 383 ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments