இந்திய வரைபடம் மாதிரி வடிவமைத்து மாணவ, மாணவிகள் அசத்தல்
சுதந்திர தினத்தையொட்டி மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இந்தியாவின் வரைபடம்போல வடிவமைத்து அசத்தினா்.
80-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் இந்திய வரைபட வடிவம் மாதிரி பள்ளி வளாகத்தில் உருவாக்கினா்.
பின்னா் பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். பள்ளியின் செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எஸ்.பழனிசாமி செய்திருந்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.